வர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்பு விடுத்தோம்
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்…
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர்
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்…
இந்தியாவிலேயே இருக்க விரும்பும் அமெரிக்கர்கள்
புதுடில்லி: இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில…
Image
மதுரை நபருக்கு 'சமூக பரவலால்' கொரோனா?
மதுரை: மதுரையை சேர்ந்த நபருக்கு, 'கொரோனா' பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், அவர் வெளிநாட்டிலிருந்து வராதவர் என்பதால், 'சமூக பரவலில்' தொற்று பரவியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளது. இதில், வெளி…
கொரோனா நிவாரணத்திற்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்வர்
புவனேஷ்வர்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது மூன்று மாத சம்பளத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் …
ஸ்டாலின் தவறான பதிவு; 'டுவிட்டரில்' நீக்கம்
சென்னை: 'கொரோனா பாதிப்பில், தமிழகத்தில், ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்' என்ற தவறான தகவலை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்ட, ஒரு மணி நேரத்தில் நீக்கினார். 'டுவிட்டர்' பக்கத்தில், நேற்று ஸ்டாலின் கூறியிருந்ததாவது: தமிழகத்தில், கொரோனாவால், ஒன்பது பேர் உ…